Monday, 16 September 2013

ALERT: US Navy Yard Attacked, Multiple Gunned Down as Shooters Hunted in...

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம்
என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் உட்பட 7பேர் பலியாகிஉள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, வாஷிங்டனில் உள்ள ரீகர் தேசிய விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

















No comments:

Post a Comment